இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இவ்வாண்டில் 600 திருமணங்கள் நடத்தி வைக்கப்பட உள்ளதாக அரசாணை வெளியீடு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இவ்வாண்டில் 600 திருமணங்கள் நடத்தி வைக்கப்பட உள்ளதாக அரசாணை வெளியிட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய ஜோடிகளுக்கு 4 கிராம் தங்க தாலி, ரூ.50,000 மதிப்பிலான சீர்வரிசைகள் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு 500 திருமணங்கள் நடந்த நிலையில் இவ்வாண்டு 600 திருமணங்கள் திருக்கோயில் சார்பாக நடைபெற உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்