ஓமன் கடலில் எண்ணெய் கப்பல் கவிழ்ந்தது

மாஸ்கட்: ஓமன் அருகே கடலில் எண்ணெய் கப்பல் கவிழ்ந்ததில் 13 இந்தியர்களை காணவில்லை. கப்பலில் பயணம் செய்த 13 இந்தியர்கள், இலங்கையை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 16 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

 

 

Related posts

ரவுடி சீசிங் ராஜா குறித்து தகவல் தெரிந்தால் தெரிவிக்கலாம்: தாம்பரம் போலீசார்

கிருஷ்ணகிரி விவகாரம்; பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு 2 வாரங்களில் கருணைத் தொகை!

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனுக்கு மீண்டும் போலீஸ் காவல்!