ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : 11 பேருக்கு போலீஸ் காவல்

சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பாலு, சந்தோஷ், அருள் உள்பட 11 பேருக்கு போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லி சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக மேலும் இருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வெளி உணவை சாப்பிட அனுமதிக்க கோரி ஸ்டான்லி மருத்துவமனையில் கைதிகள் திடீர் போராட்டம்

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் மக்களின் அடிப்படை பிரச்னைகள் 4 மாதங்களில் சரி செய்யப்படும்: ஆணையர் பாலச்சந்தர் உறுதி

பல்லாவரம் அருகே சாலை பள்ளத்தில் சிக்கிய காஸ் சிலிண்டர் லாரி: தீயணைப்பு துறையினர் மீட்டனர்