ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் நோட்டீஸ்

சென்னை : பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு அரசு மற்றும் டிஜிபியிடம் விளக்கம் கேட்டு தேசிய பட்டியலினத்தோர் நல ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பத்திரிகை செய்தியின் அடிப்படையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து பட்டியலினத்தோர் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Related posts

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க நாள்தோறும் அரசு தீவிர நடவடிக்கை

ஒரே நாளில் 2 அரசுப் பணிகளுக்கு தேர்வு…தேர்வர்களின் நலன் கருதி நேர்முகத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை