திருவனந்தபுரத்தில் மேலும் 2 பேருக்கு அமீபா காய்ச்சல்

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில மாதங்களாக அமீபா மூளைக் காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 14 பேருக்கு இந்த நோய் பரவியது. இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரம் அருகே உள்ள நாவாயிக்குளம் பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவனுக்கு அமீபா மூளைக் காய்ச்சல் பரவியது. இதற்கிடையே மேலும் 2 பேருக்கு அமீபா மூளைக் காய்ச்சல் பரவியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 2 பேரும் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Related posts

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்லுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.48 உயர்ந்து ரூ.1,903-க்கு விற்பனை

அக்.01: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!