இந்த வழக்கை விசாரித்த சுல்தான்பூர் நீதிமன்ற நீதிபதி யோகேஷ்யாதவ் ராகுல்காந்தி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினார். நேற்று அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து ஜனவரி 6ம் தேதி நேரில் ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
இந்த வழக்கை விசாரித்த சுல்தான்பூர் நீதிமன்ற நீதிபதி யோகேஷ்யாதவ் ராகுல்காந்தி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினார். நேற்று அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து ஜனவரி 6ம் தேதி நேரில் ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.