அமைந்தகரை அருகே ஓடும் பேருந்தில் பலகை உடைந்து கீழே விழுந்த பெண்

சென்னை : சென்னை அமைந்தகரை அருகே ஓடும் பேருந்தில் திடீரென பலகை உடைந்ததால் பெண் கீழே விழுந்தார்.கீழே விழுந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதும் ஓட்டுநர் அரசுப்பேருந்தை நிறுத்தியதால் நல்வாய்ப்பாக உயிர்தப்பினார்.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்