சிவகங்கை: அமெரிக்காவை சேர்ந்த சாம் என்பவரை காரைக்குடி பட்டனத்தை சேர்ந்த மென்பொறியாளர் பிரியா காதலித்து கரம்பிடித்துள்ளார். வாஷிங்டனில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இருவீட்டாரின் சம்மதத்துடன் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது.