அமெரிக்க மாப்பிள்ளையை காதலித்து கரம்பிடித்த தமிழ் பெண்..!!

சிவகங்கை: அமெரிக்காவை சேர்ந்த சாம் என்பவரை காரைக்குடி பட்டனத்தை சேர்ந்த மென்பொறியாளர் பிரியா காதலித்து கரம்பிடித்துள்ளார். வாஷிங்டனில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இருவீட்டாரின் சம்மதத்துடன் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது.

Related posts

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் கடன் தீர்ப்பாயத்தின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை :உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

சிதம்பரம் நடராஜர் கோயில் நிலங்களை மீட்க உத்தரவு

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்