ஒரேநாளில் ரூ.900 கோடி அளவுக்கு அமெரிக்காவில் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

வாஷிங்டன் : ஒரேநாளில் ரூ.900 கோடி அளவுக்கு அமெரிக்காவில் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான பதிவில், “சென்னை, மதுரை, கோவை, செங்கல்பட்டு உள்ளிட்ட நகரங்களில் 4,100 வேலை வாய்ப்புகள் கிடைக்கும். நோக்கியா ரூ.450 கோடி, மைக்ரோசிப் ரூ.250 கோடி, இன்பிங்ஸ் ரூ.50 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இன்னும் 2 வாரங்கள் உள்ள நிலையில் மேலும் முதலீடுகள் ஈர்க்கப்படும்,”இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு