அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி

வாஷிங்டன்: அமெரிக்கா மிஸ்ஸிஸிப்பி மாகாணத்தில் மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் பலியான நிலையில் 16 பேர் காயம் அடைந்துள்ளனர். இண்டியனோலா என்ற இடத்தில் உள்ள இரவு விடுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பியோடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

சாலைகளில் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதத் தொகையை உயர்த்தியதால் பலனில்லை: ஒன்றிய அமைச்சர் கவலை

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பலாத்கார தடுப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் மறுப்பு: மேற்குவங்க அரசியலில் பரபரப்பு

கந்திகுப்பம் அருகே அரசு அலுவலர், மனைவியை கட்டி போட்டு நகைகள், பணம் கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை