அமெரிக்காவில் துப்பக்கிச்சூடு: 8 பேர் பலி

அமெரிக்காவின் இல்லிநாய்ஸ் மாகாணத்தில் உள்ள ஜோலியட் நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஜோலியட் நகரில் 2 வீடுகளுக்குள் புகுந்து ரோமியோ நான்ஸ்(23) சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக ஜோலியட் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related posts

பீகாரில் கொட்டும் கனமழையால் 10 நாளில் 4 பாலம் இடிந்து விழுந்தது: எதிர்கட்சிகள் கடும் கண்டனம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ஜார்க்கண்டில் மேலும் 2 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது

மதுவிலக்கு திருத்தச்சட்டம் நாளை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு