ஆம்பூர் அருகே நிகழ்ந்த இருசக்கர வாகன விபத்தில் கல்லூரி மாணவர் பலி..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சோளூர் பகுதியில் நிகழ்ந்த இருசக்கர வாகன விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார். தேசியநெடுஞ்சாலையில் தடுப்பு வேலி மீது பைக் மோதியதில் பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல் உயிரிழந்தார்.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்