ஆம்பூர் அருகே லாரி மீது தனியார் பேருந்து மோதியதில் 15 பேர் படுகாயம்

ஆம்பூர்: வேலூரிலிருந்து திருப்பத்தூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து , மாம்பழம் ஏற்றிச் சென்ற லாரி மீது ஆம்பூர் அருகே மோதியதில், பேருந்தில் பயணித்த 15 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். லாரியில் இருந்த 6 டன் மாம்பழம் சாலையில் கொட்டி வீணானது.

Related posts

அண்ணாமலை வந்த பிறகு தான் தமிழகத்தில் பாஜக வளர்ந்துவிட்டது போன்ற மாயத்தோற்றம் உருவாக்கி கொண்டிருக்கிறார் : எடப்பாடி பழனிசாமி

செம்மொழி பூங்காவில் ‘ஊரும் உணவும்’ என்ற பெயரில் புலம் பெயர்ந்தவர்களின் உணவுத் திருவிழா இன்று முதல் தொடக்கம்..!!

காவிரியில் நீர் திறப்பு 3,432 கனஅடியாக அதிகரிப்பு..!!