தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரயில் மோதி உயிரிழப்பு..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற நாகராஜ் என்பவர் ரயில் மோதி உயிரிழந்தார். ரயில் மோதி உயிரிழந்த நாகராஜின் உடலை கைப்பற்றி ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து 29 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.54.20 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

அமெரிக்க விபத்தில் காயமடைந்த அரியானா இளைஞர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ராகுல் காந்தி..!!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு என வதந்தி: தமிழ்நாடு அரசு