ஆம்பூரில் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக பாஜக நிர்வாகிகள் 5பேர் மீது வழக்குபதிவு..!!

திருப்பத்தூர்: ஆம்பூரில் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக பாஜக நிர்வாகிகள் 5பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலர் வேலூர் இப்ராஹிம், திருப்பத்தூர் பாஜக மாவட்ட தலைவர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை குறித்த துண்டு பிரசுரங்களை கொடுத்தபோது தகராறு ஏற்பட்டது.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது