ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் பாஜக ஊர்வலம் சென்றதாக அதிமுக-வினர் புகார் ..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு வழிவிட மறுத்து பாஜகவினர் ஊர்வலம் சென்றதாக அதிமுக-வினர் புகார் அளித்துள்ளனர். பாஜக ஊர்வலத்தால் வாகனங்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதாகவும் ஆம்புலன்ஸ் செல்ல முடியவில்லை எனவும் புகார் தெரிவிக்கப்பட்டது.

Related posts

தூய்மை சேவை விழிப்புணர்வு மாரத்தான்: நகராட்சி நிர்வாக இயக்குநர் தொடங்கி வைத்தார்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், கடனுதவி: கலெக்டர் வழங்கினார்

பட்டப்பகலில் வீட்டில் நகைகள் கொள்ளை