அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சூழ்ந்துள்ள மழை நீரை அகற்றுவது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு..!!

சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சூழ்ந்துள்ள மழை நீரை அகற்றுவது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு நடத்தி வருகிறார். மழை நின்று 3 நாட்களாகியும் வெள்ளம் வடியாத நிலையில் அதிகாரிகளுடன் அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு