அம்பாசமுத்திரம் அருகே மினிபேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு!

நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சிவந்திபுரத்தில் மினிபேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மினிபேருந்து மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற கட்டிட தொழிலாளர்கள் மாதவன், அருள் ஆகியோர் உயிரிழந்தனர்.

Related posts

அரக்கோணம் ரயில் நிலையம் அருகில் அதிநவீன சரக்கு முனையம்

நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதி பாதுகாப்பு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு: விரைவில் விசாரணை

ஓய்வூதிய தொகை வரவில்லை என சிலரின் தூண்டுதலின் பேரில் தாசில்தார் அலுவலகத்தில் முதியவர் பெட்ரோல் கேனுடன் போராட்டம்: போலீசில் புகார்