அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

திருப்பூர்: அமராவதி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக முதற்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் 90 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 84 அடியை நெருங்கி உள்ளது. அமராவதி அணைக்கு 6,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் அணை முழு கொள்ளளவை எட்ட உள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டிய உடன் உபரி நீர் ஆற்றில் திறக்கப்படும் என்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு