எப்போதும் பயங்கரவாதத் தொடர்பு இருப்பது ஏன்?: காங்கிரஸ் கேள்வி

டெல்லி: எப்போதும் பயங்கரவாதத் தொடர்பு இருப்பது ஏன் என் என்று பாஜவிடம் காங்கிரஸ் கேள்வி கேட்டுள்ளது. பெங்களூரு ராமேஸ்வரம் உணவகத்தில் மார்ச் 1 -ல் குண்டுவெடிப்பில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக பிரமுகர் ஒருவரை என்ஐஏ கைது செய்துள்ளது. என்ஐஏ கைது செய்த பாஜக பிரமுகருக்கு குண்டுவெடிப்பில் தொடர்பு உள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு