ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை உயிருடன் மீட்பு

பெங்களூரு :கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை நீண்ட போராட்டத்துக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. விஜயபுரா மாவட்டம் லசயான் கிராமத்தில் நேற்று மாலை 30 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்தது. விளையாடிக் கொண்டிருந்தபோது சாத்விக் என்ற 2 வயது குழந்தை, மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி குழந்தையை மீட்டனர்.

Related posts

சென்னையில் ரூ.10.85 கோடியில் புனரமைக்கப்பட்ட அண்ணா மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

2013 முதல் 2022ம் ஆண்டு வரை வெப்ப அலையால் 10,617 பேர் பலி: கடந்த 80 ஆண்டை காட்டிலும் இந்தாண்டு வெயில் அதிகம்

2024 – 2025 ஆம் கல்வியாண்டிற்கான சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி – மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை