மாற்று சான்றிதழ் வழங்கும் விவகாரத்தில் தனியார் பள்ளிகளுக்கு புதுச்சேரி அரசு எச்சரிக்கை

புதுச்சேரி: மாற்று சான்றிதழ் வழங்கும் விவகாரத்தில் தனியார் பள்ளிகளுக்கு புதுச்சேரி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 9-12 ஆம் வகுப்பு மாணவர்கள் சிலருக்கு செயல்திறன் குறைந்து இருப்பதாக கூறி டிசி வழங்குவதாக புகார் எழுந்துள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்சாகசக் நிகழ்ச்சி நிறைவு பெற்றது