சுருளி அருவியில் 5 நாட்களுக்கு பின் குளிக்க அனுமதி

தேனி: சுருளி அருவியில் 5 நாட்களுக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகள்  குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். யானைகள் முகாமிட்டிருந்ததால் சுற்றுலாப் பயணிகள் சுருளி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

Related posts

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு