Latest செய்திகள் தமிழகம் தண்ணீர் வரத்து சீராக உள்ளதால் 2 மாதங்களுக்கு பிறகு கோவை குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி MuthuKumarPublished: September 3, 2024, 9:29 am Last Updated on September 3, 2024, 10:00 am077 views கோவை: தண்ணீர் வரத்து சீராக உள்ளதால் 2 மாதங்களுக்கு பிறகு கோவை குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழையால் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டதால் 2 மாதங்களாக அருவி செல்ல தடை விதிக்கப்பட்டது.