தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. சனிக்கிழமைகளில் வழக்கமாக பள்ளிகள் இயங்கி வரும் நிலையில், நாளை 2வது சனிக்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது.

 

Related posts

நெல்லை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக சார்பில் ராமகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று அறிவிப்பு

கோவை மாநகரில் மழை நீரை குளங்களுக்கு அனுப்பும் பணி தீவிரம்

தீபாவளி பண்டிகைக்கு மதுரை மாநகர் பகுதியில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க செப்.-4க்குள் விண்ணப்பிக்கலாம்