சென்னை: சென்னை கூவம் ஆற்றின் 23 இடங்களில் கழிவு நீர் கலப்பதை தடுக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளனர். சென்னை நதிநீர் அறக்கட்டளை நிதி மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அரசாணையில் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை: சென்னை கூவம் ஆற்றின் 23 இடங்களில் கழிவு நீர் கலப்பதை தடுக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளனர். சென்னை நதிநீர் அறக்கட்டளை நிதி மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அரசாணையில் தகவல் தெரிவித்துள்ளனர்.