சென்னை கூவம் ஆற்றின் கழிவு நீர் கலப்பதை தடுக்க நிதி ஒதுக்கீடு

சென்னை: சென்னை கூவம் ஆற்றின் 23 இடங்களில் கழிவு நீர் கலப்பதை தடுக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளனர். சென்னை நதிநீர் அறக்கட்டளை நிதி மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அரசாணையில் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related posts

மும்பை செம்பூரில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் உயிரிழப்பு

சென்னை மெரினாவில் வான்சாகச நிகழ்ச்சி தொடங்கியது

வைகை நதியின் தாய் அணையான பேரணை நூற்றாண்டை கடந்தும் கம்பீர தோற்றம்: புனரமைத்து புராதன சின்னமாக அறிவிக்க கோரிக்கை