மக்களவை தேர்தலில் கூட்டணி இல்லை: மாயாவதி திட்டவட்டம்

லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது டிவிட்டர் பதிவில், ‘‘பகுஜன் சமாஜ் கட்சியானது மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிடுகின்றது. தேர்தலுக்கு முற்றிலும் தயாராக இருக்கிறது. பகுஜன் சமாஜ் தேர்தல் கூட்டணி அமைக்கிறது மற்றும் மூன்றாவது முன்னணி அமைக்கிறதுபோன்ற வதந்திகள் போலியானது மற்றும் தவறானவை. மக்களும் கவனமாகஇருக்க வேண்டும். உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் தனித்து போட்டியிடுவதால் பாஜ அமைதியற்று இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு