கட்சியில் இருந்து விலகியுள்ளார். கூட்டணி கட்சியான பாஜகவின் செயல்பாடுகள், அதன் தேர்தல் அறிக்கை, அணுகுமுறையெல்லாம் ஜனநாயகத்திற்கு எதிராக உள்ளது. நாட்டு மக்கள் மனங்களில் வேற்றுமையை ஏற்படுத்தும் ஆபத்தான அரசியல் மற்றும் சாமானியர்களுக்கு எதிரான செயல்பாடுகளில் இருந்து விலகுவதாக கவுதமன் தெரிவித்துள்ளார்.