அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களையும் 24 மணி நேரமும் கண்காணிக்க குழு அமைப்பு: மெட்ரோ நிருவாகம் தகவல்

சென்னை: அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களையும் 24 மணி நேரமும் கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது என்று நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மெட்ரோ நிர்வாகம் எடுத்துள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களுக்குள் மழைநீர் வராத வகையில் மண் மூட்டைகள் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

காரில் வந்தவரிடம் ரூ.9 லட்சம் பறிப்பு எஸ்ஐ, ஏட்டு சஸ்பெண்ட்

மதுரவாயல் அருகே பயங்கரம் தறிகெட்டு ஓடிய மாநகர பஸ் மோதி ஆட்டோ டிரைவர் பலி, 30 பேர் காயம்: தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

தமிழக அரசின் தொடர் முயற்சியால் உத்தரகாண்டில் மீட்கப்பட்ட 10 பேர் இன்று விமானத்தில் சென்னை வருகை: 20 பேர் ரயிலில் சொந்த ஊர் செல்ல ஏற்பாடு