எல்லாமே வெற்று அறிவிப்புகள்

இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், ஏழைகள் ஆகிய 4 பிரிவினருக்கு அரசு முக்கியத்துவம் தருவதாக பட்ஜெட்டில் நிதி அமைச்சர் குறிப்பிட்டார். ஆனால் அவர்களுக்கான எந்த அறிவிப்பும் இல்லை. அதற்கு பதிலாக பல வெற்று அறிவிப்புகள் மட்டும் இடம் பெற்றுள்ளன. உதாரணமாக, 1 கோடி வீடுகளுக்கு சோலார் மேற்கூரை பொருத்தும் திட்டத்தின் மூலம் மாதம் 300 யூனிட் மின்சாரம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமா, இந்த சோலார் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை மக்கள் அவர்களின் சொந்த பயன்பாட்டிற்கு உபயோகித்தது போக, எஞ்சியிருக்கும் மின்சாரத்தை விற்று பணமாக்கலாம் என யூகத்திலேயே அறிவிப்புகள் உள்ளன.

Related posts

அமெரிக்காவில் நடக்கும் தேர்தலில் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ்: ஜனநாயக கட்சி அதிகாரபூர்வ அறிவிப்பு

கூடங்குளம் 3, 4 அணு உலைகளுக்கு புதிய எரிபொருள்; ரஷ்ய நிறுவனம் உற்பத்தியை தொடங்கியது: 18 மாதம் தடங்கலின்றி மின் உற்பத்தி செய்ய முடியும்

ஹமாஸ், ஹிஸ்புல்லா தலைவர்கள் அடுத்தடுத்து படுகொலை; ஈரான் – இஸ்ரேல் போர் மூளும் அபாயம்: ஓமன் நாட்டில் போர் விமானங்களை அமெரிக்கா நிறுத்தியதால் பதட்டம்