டெல்லி:நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை ஒட்டி டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நாளை தொடங்கி 5 நாட்களுக்கு நடைபெறுகிறது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை சுமுகமாக நடத்துவது குறித்து அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது.