Latest செய்திகள் தமிழகம் மதுபோதையில் இருந்த ஆசிரியர் பணியிடைநீக்கம்..!! LavanyaOctober 8, 2024, 4:46 pm048 views கன்னியாகுமரி: செருகோல் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ஜார்ஜ் ஹென்றியை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பணியின்போது மதுபோதையில் இருந்த ஆசிரியர் ஜார்ஜ் ஹென்றியை சஸ்பெண்ட் செய்து முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.