மதுராந்தகம் அருகே இருவேறு இடங்களில் நிகழ்ந்த விபத்து: 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு..!!

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் அரசு பேருந்து பணிமனை அருகே வேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. சிலாவட்டம் தேசிய நெடுஞ்சாலையில் லாரியின் பின்புறம் கார் மோதியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related posts

திருப்பத்தூர் அருகே டெங்கு காய்ச்சலால் சிறுவன் பலி..!!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து..!!

லெபனானில் பேஜர்கள் தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடிப்பு : போர் நடவடிக்கைகளின் தொடக்கப்புள்ளி என ஐ.நா. எச்சரிக்கை