மதுராந்தகம் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை

செங்கல்பட்டு: மதுராந்தகம் சுற்றியுள்ள பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம், மேலவளம்பேட்டை, கருங்குழி, எல்.எண்டத்தூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது