மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே தான் வளர்த்த ஜல்லிக்கட்டு காளையை புகுந்த வீட்டிற்கு அழைத்து சென்ற மணப்பெண்..!!

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே தான் வளர்த்த ஜல்லிக்கட்டு காளையை மணப்பெண் புகுந்த வீட்டிற்கு அழைத்து சென்றார். காளையை விட்டுச்செல்ல மனமில்லாமல் மணப்பெண் தன்னுடன் அழைத்து சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணமேடையில் ஜல்லிக்கட்டு காளையுடன் மணமகன் ராஜபாண்டி, மணமகள் சுகப்பிரியா செல்பி எடுத்துக் கொண்டனர்.

Related posts

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு