அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு; அனல் பறக்கும் 8-வது சுற்று..சீறிப்பாயும் காளைகள்..!!

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் 7ம் சுற்று முடிவடைந்த நிலையில் 8ம் சுற்று தொடங்கியது. சீறிப்பாயும் காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கி வருகின்றனர். அடங்க மறுத்து களத்தில் நின்று காளைகள் ஆடுகிறது. 7 சுற்றுகள் முடிவில் 3 பேர் முதலிடம் பிடித்துள்ளனர்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா