மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் 7ம் சுற்று முடிவடைந்த நிலையில் 8ம் சுற்று தொடங்கியது. சீறிப்பாயும் காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கி வருகின்றனர். அடங்க மறுத்து களத்தில் நின்று காளைகள் ஆடுகிறது. 7 சுற்றுகள் முடிவில் 3 பேர் முதலிடம் பிடித்துள்ளனர்.