அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 22 பேர் காயம்..!!

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 22 பேர் காயமடைந்துள்ளனர். மாடுபிடி வீரர்கள் – 12, காளை உரிமையாளர்கள் -6, பார்வையாளர்கள்- 1, காவலர்கள் -2, பணியாளர் – 1 என 22 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 22 பேரில் 3 பேர் மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்