அலங்காநல்லூர் அருகே உள்ள சாத்தியார் அணை முழுகொள்ளளவை எட்டியது!!

மதுரை: அலங்காநல்லூர் அருகே உள்ள சாத்தியார் அணை முழுகொள்ளளவை எட்டியுள்ளது. சாத்தியார் அணையின் மொத்த உயரமான 29 அடியை நீர்மட்டம் எட்டியது. தொடர் மழை காரணமாக சாத்தியார் அணை நிரம்பியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

Related posts

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்