அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடுபிடிவீரர்கள், காளைகளுக்கான முன்பதிவு தொடங்கியது

சென்னை: அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடுபிடிவீரர்கள், காளைகளுக்கான முன்பதிவு தொடங்கியது. madurai.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் முன்பதிவு
தொடங்கியது. பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. ஜன.15ல் அவனியாபுரம், 16ல் பாலமேடு, 17ல் அலங்காநல்லூரிலும் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை