சென்னை: அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடுபிடிவீரர்கள், காளைகளுக்கான முன்பதிவு தொடங்கியது. madurai.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் முன்பதிவு
தொடங்கியது. பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. ஜன.15ல் அவனியாபுரம், 16ல் பாலமேடு, 17ல் அலங்காநல்லூரிலும் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.
அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடுபிடிவீரர்கள், காளைகளுக்கான முன்பதிவு தொடங்கியது
previous post