உலகின் முதல் பிரமாண்ட ஏறுதழுவுதல் அரங்கில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி!!

மதுரை மாவட்டம் கீழக்கரை கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக பிரத்யேகமாக கட்டப்பட்டுள்ள ஏறுதழுவுதல் அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அரங்கில் ஜல்லிக்கட்டு போட்டிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Related posts

ஆந்திர மாநிலம் பலமனேரி அருகே பேருந்து -லாரி மோதி விபத்து: 8 பேர் உயிரிழப்பு

பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு..!!

“நான் போகிறேன்.. மேலே.. மேலே..!” : Space Walk சென்ற முதல் மனிதர்!