தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சராக இருக்கும் வரை நீட் விவகாரத்தில் மாணவர்களுக்கு நீதி கிடைக்காது : அகிலேஷ் யாதவ்

டெல்லி :தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சராக இருக்கும் வரை நீட் விவகாரத்தில் மாணவர்களுக்கு நீதி கிடைக்காது என்று மக்களவையில் எம்.பி. அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர்,”நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒன்றிய அரசு சாதனை படைக்கும் என தெரிகிறது. 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்ற சில மையங்கள் உள்ளன,” இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

தூத்துக்குடியில் 2 காவலர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு

இனி UPI மூலம் ரூ.5 லட்சம் வரை வரி செலுத்தலாம்

மழைக்கால மீட்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக 10,000 பேருக்கு பயிற்சி அளிக்க பேரிடர் மேலாண்மைத்துறை திட்டம்..!!