பாரீஸ் ஒலிம்பிக்ஸ்: 20 கிலோ மீட்டர் நடை ஓட்டத்தில் பாதியில் வெளியேறினார் இந்திய வீரர்

பாரீஸ் : பாரீஸ் ஒலிம்பிக்ஸ் தொடரில் 20 கிலோ மீட்டர் நடை ஓட்டத்தில் இந்திய வீரர் ஆகாஷ் தீப் சிங் பாதியில் வெளியேறினார். 6 கி.மீ. தூரம் கடந்த பிறகு கடைசி இடத்தை மட்டுமே பிடித்த நிலையில் பாதியில் வெளியேறினார் ஆகாஷ் தீப் சிங். 6 கி.மீ. தூரத்துக்கு பிறகு இந்திய வீரர்கள் விகாஷ் சிங் 20-வது இடத்திலும், பரம்ஜீத் சிங் 46-வது இடத்திலும் உள்ளனர்.

Related posts

பரம்பொருள் பவுண்டேஷன் youtube சேனலில் பள்ளியில் நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ நீக்கம்

நைஜீரியாவில் பயணிகள் வாகனம் மீது டேங்கர் லாரி மோதியதில் 48 பேர் உயிரிழப்பு

சென்னையில் அக்.8-ல் விமானப்படை சாகச நிகழ்ச்சி