Latest குற்றம் செய்திகள் ரூ. 30 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போதைப் பொருட்கள் பறிமுதல் PorselviAugust 17, 2024, 10:06 am090 views சென்னை : தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட ரூ. 30 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப் பொருட்களுடன் 2 பேரை இலங்கை கல்முனை சிறப்பு அதிரடிப்படை கைது செய்தது.