ரூ. 30 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போதைப் பொருட்கள் பறிமுதல்

சென்னை : தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட ரூ. 30 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப் பொருட்களுடன் 2 பேரை இலங்கை கல்முனை சிறப்பு அதிரடிப்படை கைது செய்தது.

Related posts

போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

தெருநாய்கள் கடித்ததால் உயிரிழந்த செல்லப்பிராணிக்கு இறுதி மரியாதை செய்த குடும்பத்தினர்: வீட்டில் ஒருவராக நினைத்து கதறி அழுத நெகிழ்ச்சி சம்பவம்

செப்டம்பர் 16: சர்வதேச ஓசோன் தினம்