டெல்லி: விமான நிலையம், சிமென்ட் ஆலைகள் உள்பட பல்வேறு நிறுவனங்களை மிரட்டி வாங்குகிறது அதானி குழுமம் என்று கவுகதா ராய் தெரிவித்துள்ளார். டாட்டா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களைவிட அதானி நிறுவனம் வேகமாக வளர்கிறது என்றும் சவுகதா ராய் தெரிவித்துள்ளார். இரண்டு மூன்று தொழில் குழுமங்கள் மட்டுமே ஒன்றிய அரசிடம் இருந்து பயன்படுகின்றன என்று சவுகதா ராய் தெரிவித்துள்ளார்.