விமான நிலையம், சிமென்ட் ஆலைகள் உள்பட பல்வேறு நிறுவனங்களை மிரட்டி வாங்குகிறது அதானி குழுமம் : கவுகதா ராய் கண்டனம்

டெல்லி: விமான நிலையம், சிமென்ட் ஆலைகள் உள்பட பல்வேறு நிறுவனங்களை மிரட்டி வாங்குகிறது அதானி குழுமம் என்று கவுகதா ராய் தெரிவித்துள்ளார். டாட்டா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களைவிட அதானி நிறுவனம் வேகமாக வளர்கிறது என்றும் சவுகதா ராய் தெரிவித்துள்ளார். இரண்டு மூன்று தொழில் குழுமங்கள் மட்டுமே ஒன்றிய அரசிடம் இருந்து பயன்படுகின்றன என்று சவுகதா ராய் தெரிவித்துள்ளார்.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்