சென்னை விமான நிலையத்தில் ரூ.21 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்..!!

சென்னை: சென்னை விமான நிலையத்தில் கானா நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.21 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொக்கைன் போதைப் பொருளை பெண் ஒருவர் தனது பை, காலணியில் மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போதைப் பொருளை கடத்திவந்த பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.

Related posts

எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் மைக் இணைப்பை துண்டித்த விவகாரம்: சபாநாயகர் ஓம்பிர்லா மீது காங். கடும் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் 8,500 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன: அமைச்சர் தா.மோ.அன்பரசன்

தஞ்சையில் பாமாயில் தொழிற்சாலை, தி.மலை, கரூரில் மினி டைட்டில் பூங்காகள்: அமைச்சர் டி ஆர்,பி.ராஜா அறிவிப்பு