இன்று ஒரே நாளில் 50 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு

டெல்லி: இன்று ஒரே நாளில் ஏர் இந்தியா, விஸ்தாரா உள்ளிட்ட 50 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 120க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்களால் விமான நிறுவனங்கள் பெரும் சவால்கள், இழப்பீடுகளை சந்தித்து வருகின்றன .

Related posts

ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கும் குட்டை ரக டேலியா, சூரியகாந்தி மலர்கள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

மத்திய கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது: வானிலை ஆய்வு மையம்

வேலூர் அடுத்த பொய்கை சந்தையில் சண்டை கோழிகள் ரூ5 ஆயிரம் வரை விற்பனை