விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

சென்னை: ஆவடியில் விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆவடி விமானப்படை பயிற்சி மையத்தில் 8வது டவரில் பாதுகாப்பு பணியில் இருந்த காளிதாஸ் (55) துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கியால் தொண்டையில் சுட்டுக் கொண்ட காளிதாஸ், 3 குண்டுகள் பாய்ந்த நிலையில் உயிரிழந்தார். தற்கொலைக்கான காரணம் குறித்து முத்தா புதுபேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related posts

திருச்சியில் இருந்து காரைக்கால் சென்ற பயணிகள் ரயில் எஞ்சினில் இருந்து திடீரென புகை வெளியேறியதால் பரபரப்பு

திருமங்கலம் அருகே கார் மோதிய விபத்தில் 7 வயது சிறுமி பலி

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வலுவான எதிர்காலத்தை கட்டமைப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்