முக்கிய நகரங்களில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை : அமைச்சர் மெய்யநாதன்

சென்னை : முக்கிய நகரங்களில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். சென்னை, திருச்சி, மதுரை, தூத்துக்குடியில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் தூத்துக்குடியில் 200 ஏக்கர் பரப்பளவில் பசுமை பூங்கா அமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

Related posts

ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயை கண்டறியும் பரிசோதனை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் : அமைச்சர் மா.சுப்ரமணியன்

சென்னையில் 27 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் சீண்டல்: கோயில் ஊழியர் கைது

திருவண்ணாமலை, கரூர் மாவட்டத்தில் மினி டைடல் பூங்கா: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவிப்பு