கொச்சி ஏர் இந்தியா விமானத்துக்கு மிரட்டல்: பயணி கைது

திருவனந்தபுரம்: கொச்சி ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பயணி கைது செய்யப்பட்டார். அதிகாலை புறப்படும் கொச்சி-லண்டன் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக அலுவலகத்துக்கு போனில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மலப்புரத்திலுள்ள கொண்டட்டி கிராமத்தைச் சேர்ந்த துகைப் என்ற இளைஞர் மிரட்டல் விடுத்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related posts

திருவேற்காடு எஸ்.ஏ. கல்லூரியில் திரைப்படத் தயாரிப்பு பயிற்சி பட்டறை

திருமணத்துக்காக வந்து தங்கியபோது பெரியம்மா வீட்டில் 28 சவரன் அபேஸ்: இளம்பெண் மீது புகார்

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் இன்று ஆய்வு